-
Recent Posts
Archives
Categories
Monthly Archives: February 2020
இன்றைய வாசகங்கள்
5ஆம் வாரம் ஞாயிறு முதல் ஆண்டு முதல் வாசகம் உன் ஒளி விடியல் போல் எழும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10 ஆண்டவர் கூறுவது: பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மறையுரைச் சிந்தனை
மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02) ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த குருவானவர், அங்கிருந்த பயணிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையை அங்கிருந்தவர்கள் மிக ஆர்வமாய்க் கேட்டார்கள். குருவானவரின் போதனை முடிந்ததும், அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பயணி ஒருவர் அவரிடத்தில் வந்து, “தந்தையே உங்களுடைய போதனையை மிக … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
பிப்ரவரி 2 ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா முதல் வாசகம் நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4 கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் I மலாக்கி 3: 1-4 II எபிரேயர் 2: 14-18 III லூக்கா 2: 22-40 ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி நிகழ்வு மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையை ஆண்டுவந்தவன் கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ். இவன் கி.பி 293 ஆம் ஆண்டு அரசனாகப் பதிவியேற்ற பொழுது, ஏராளமான … Continue reading
Posted in Uncategorized
Leave a comment