-
Recent Posts
Archives
Categories
Category Archives: Uncategorized
இன்றைய வாசகங்கள்
5ஆம் வாரம் ஞாயிறு முதல் ஆண்டு முதல் வாசகம் உன் ஒளி விடியல் போல் எழும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10 ஆண்டவர் கூறுவது: பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மறையுரைச் சிந்தனை
மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 02) ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த குருவானவர், அங்கிருந்த பயணிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையை அங்கிருந்தவர்கள் மிக ஆர்வமாய்க் கேட்டார்கள். குருவானவரின் போதனை முடிந்ததும், அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த பயணி ஒருவர் அவரிடத்தில் வந்து, “தந்தையே உங்களுடைய போதனையை மிக … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
பிப்ரவரி 2 ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா முதல் வாசகம் நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4 கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் I மலாக்கி 3: 1-4 II எபிரேயர் 2: 14-18 III லூக்கா 2: 22-40 ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி நிகழ்வு மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையை ஆண்டுவந்தவன் கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ். இவன் கி.பி 293 ஆம் ஆண்டு அரசனாகப் பதிவியேற்ற பொழுது, ஏராளமான … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
மாற்கு 4: 35-41
பொதுக்காலம் மூன்றாம் வாரம் சனிக்கிழமை மாற்கு 4: 35-41 ஏன் அஞ்சுகிறீர்கள்? நிகழ்வு பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவிஞர் வில்லியம் காப்பர். இவருக்கு முப்பத்து இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தார். இதனால் இவர் தற்கொலை செய்து இறந்துபோய்விடலாம் என்ற முடிவுக்கு செய்தார். இதன் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
2 சாமுவேல் 12: 1-7a, 10b-17
பொதுக்காலம் மூன்றாம் வாரம் சனிக்கிழமை 2 சாமுவேல் 12: 1-7a, 10b-17 “நீயே அம்மனிதன்” நிகழ்வு ஒருநாள் மாவீரன் அலெக்சாண்டரிடம், படைவீரன் ஒருவன் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக புகார் ஒன்று வந்தது. அவர் அதை விசாரித்துப் பார்த்தபொழுது அது உண்மையெனவும் தெரிந்தது. உடனே அவர் குறிப்பிட்ட அந்தப் படைவீரனை … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 03ஆம் ஞாயிறு 26 01 2020 திருப்பலி முன்னுரை காரிருளில் நடந்து வந்த மக்களை பேரொளியில் வழிநடத்திய இறைவனின் நற்செய்தியை நம்பிக்கையோடு அறிக்கையிட பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. எசாயா இறைவாக்கினரால் இயேசுவின் பணி முன்னறிவிக்கப்படுகிறது. பாதையை செம்மையாக்குங்கள் என யோவானால் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று இன்றும் அறிவிக்கப்படுகிறது. … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ஆண்டவரின் திருமுழுக்கு
ஆண்டவரின் திருமுழுக்கு முதல் ஆண்டு முதல் வாசகம் இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7 ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
இன்றைய வாசகங்கள்
சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
இன்றைய வாசகங்கள்
வெள்ளி முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-13 அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment